கவிதை

கதைசொல்லி

கண்கள் நிலைகுத்தகன்னத்தில் கைபதித்துஉற்சாகத்தோடு’ஊங்’ கொட்டியகடைசிச் சீவனும்காலாவதி ஆகிவிடகதைகள் அனைத்தையும்கைப்பற்றி அழைத்துப் போய் ஆழ்கிணற்றில் வீழ்ந்தான் ஆஜானுபாகுவானகதைசொல்லிசனம் பதறி குத்தத்திற்காய்பரிகாரம் தேடஅன்று தொட்டுஎட்டாம் நாள்கதைகளும்கதைசொல்லியும்உயிர்த்தெழபரிவாரங்களாயினகதைகள்-காவல் தெய்வமானான் கதைசொல்லிபிறகென்ன ‘ஊங்’ […]

கதைசொல்லி Read Post »