இரா. அரிகரசுதன்

கவிதை

கொக்கே கேளாய்

கொக்கே கேளாய்..வடக்கிருந்து வருகிறாய் நீ.. ஆற்றின் காலைசாலைகளென்றாக்கிகுளத்தின் கரையைஒடுக்கி புதுக்கிவிளக்குகள் நட்டும்ஓடுகள் பதிந்தும்மினுங்கும் பாதைகள் கண்டவர்மிடுக்கு நகரை செய்தனர் கண்டாய் நன்செய்யும் புன்செய்யும்நடந்த திசையெங்கும்மிஞ்சியது எஞ்சியதுகுப்பைசெய் நிலமே முளைத்தன வீடுகள் மாடிகள்விரைந்தே […]

கொக்கே கேளாய் Read Post »

கவிதை

மகளே மகளே ஓடிவா

நாலு ஈக்கிலுக்குதோல்போர்த்திய உடல் அவள்சிரித்து கை நீட்டுகையில்வானமாகிறாள் தூக்கு தூக்குஎன நிலையாய் நிற்கிறாள் பிடிவாதம் பிடிக்கையில்முறுக்கு கம்பியெனகனக்கிறாள் கோபம் கொண்டுஅடிக்கிறாள் கண் மூக்கு பாராதுபட்ட அடி வலிக்கையில்தீச்சுட்ட இலையெனசுருள்கிறாள் கட்டிப்பிடிக்கிறாள்முகம் கேட்டுகைகளால் தடவிவடுவை மயக்கிமுத்தம்

மகளே மகளே ஓடிவா Read Post »

© 2025 Anali. All rights reserved.
Scroll to Top