நினைக்கையிலேபிம்பமெனஉருண்டுஒளிர்கிறாய் புறம் அழிந்துவிரிந்து படரும்அக அருவி நீ மயக்கி நீ மாயிமகா மாயிஎனக்குள் இறங்கியிருக்கும்நீ சூலினி இரு குணத்திஅவ்வண்ணமேஅற்றம் நான் காணும்நாளும் தாயே…!
………………………………………
இரா. அரிகரசுதன், 08.06.2019
நினைக்கையிலேபிம்பமெனஉருண்டுஒளிர்கிறாய் புறம் அழிந்துவிரிந்து படரும்அக அருவி நீ மயக்கி நீ மாயிமகா மாயிஎனக்குள் இறங்கியிருக்கும்நீ சூலினி இரு குணத்திஅவ்வண்ணமேஅற்றம் நான் காணும்நாளும் தாயே…!
………………………………………
இரா. அரிகரசுதன், 08.06.2019